அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயில், அச்சிறுபாக்கம்

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பாண்டியன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
கொன்றை
-
இத்திருக்கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்றதை இணைய வழி மூலம் நேரடியாக செலுத்தலாம். பணம், பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும், பக்தர்களின் உணவு, வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற நல் வாக்கிற்கிணங்க, நாள் 1-க்கு ரூ.1750/- வீதம் 50 பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் நடைபெறும். உபயமாகவோ, பணமாகவோ, அலுவலகத்தில் செலுத்தலாம். மேலும் இணைய வழியாகவும் செலுத்தலாம் ரூ.20000/- திருக்கோயில் பெயரில் வங்கியில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டியில் ஆண்டுக்கு ஒருநாள் உபயதாரர் பெயரில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஆன்புள்ளம் கொண்டோர் அரிசி, மளிகை பொருள், காய்கறிகள், ஆகியவை அன்னதானத்திற்கு உபயமாக வழங்கலாம். திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள அன்னதானம் உண்டியலில் பக்தர்கள் தாராளமாக நிதி வழங்கி பக்தர்கள் பசியாற்றி இறையருள் பெறவேண்டுகின்றோம். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் எனவே பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள், முன்னிட்டு 50 பக்தர்களுக்கு அன்னமிட்டு அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி பேரருளை பெற அன்புடன் வேண்டுகின்றோம்.
பக்தர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி(ஆர்.ஓ.) திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.





