அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், தாம்பரம்

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Agama Tradition
காமிக ஆகமம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயிலில் நந்தி மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள 18 தூண்களின் கீழ்ப்பக்கத்தில் நாற்புறமும் சிற்ப கலை நயத்துடன் துவார பாலகர்கள், நர்த்தன கணபதி, வீணா கணபதி, வீணா தட்சிணா மூர்த்தி, கங்கா விசார்ஜனர், ஊர்த்துவ தாண்டேஸ்வரர், சங்கர நாராயணன், வீரபத்ர ஸ்வாமி, பத்ரகாளி, கஜசம்ஹர மூர்த்தி, பஞ்சமுக லிங்கேஸ்வரர், சோமாஸ்கந்தர், நரசம்மர், வாமண மூர்த்தி, ராமர் பட்டாபிஷேகம், குழல் ஊதும் கண்ணன், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர், உச்சிஷ்கணபதி, சரபேஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பல திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவன் யாளி, பறவை, மனித உருவம் மூன்றுடனும், எட்டுக்கால்கள் மற்றும் நான்கு தரங்களுடன், சூரியன் சந்திரன் அக்கினி ஆகியவற்றைத் கண்களாவும், பிரத்தியங்கரா, சூலினியை இறக்கைகளாகவும், கருடன் போன்ற மூக்கும் மழுமானுடனும் தொன்றினார். இந்த உருவம் சரபம் எனப்பட்டது. அரக்கனின் ரத்தம் தோய்ந்ததால் 18 நாட்கள் சிவனை எதிர்த்ததுப் போர் செய்தார். தனது கால்களாலும, கரங்களாலும நரசிம்மரை அனைத்த இறைக்கைகளால் விசிறி நரசிம்மா மீது தோன்றியிருந்த இரத்ததை அகற்றி நரசிம்ம உக்கிரத்தைத் தணித்தார். நரசிம்மரும் மகிழ்ந்து 18 சுலோகங்களால் சரபரைத் துதித்தார். இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சாளுக்கிய மன்னர்களின் குலதெய்வமாகிய ஸ்ரீசரபேஸ்வரரை வணங்குவதால் சர்வ மங்களம் உண்டாவதுடன் பில்லி சூன்யம், தடைப்பட்ட திருமணம் கைகூடும், மகப்பேறு உண்டாகும். பயம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்
இத்திருக்கோயில் செவ்வக வடிவில் அமைந்து உள்ளது. அதே அளவில் கபில தீர்த்தம் என்று வழங்கப்படும் திருக்குளம் திருக்கோயிலுக்கு தென்திசையில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் செவ்வக வடிவில் அமைந்து உள்ளது. அதே அளவில் கபில தீர்த்தம் என்று வழங்கப்படும் திருக்குளம் திருக்கோயிலுக்கு தென்திசையில் அமைந்துள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
பொது நன்கொடை அளிக்க விரும்பும் நபர்கள் திருக்கோயில் அலுவலகத்திலும் கணினி வழியாகவும் நன்கொடை அளிக்கலாம்
பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதான திட்டம் 13-09-2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். மேலும் 100 நபர்களுக்கு கட்டளை ஏற்படுத்த ரூ.70,000/- வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்
திருக்கோயிலுக்கு வரும் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதிலோர்களுக்கு சக்கர நாற்காலி வசதிகள் அமைக்குப்பட்டுள்ளது
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலணிகள்விட இலவசமாக பாதுகாக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது
இல்லை
கழிவறை வசதி





