அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

Century
16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Praised By
இல்லை
Agama Tradition
காரண ஆகமம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
இத்திருக்கோயில் தலவிருட்சம் வன்னி மரம், நன்னீர் கிணற்றின் மேல் தலவிருட்சமும் வன்னிவிநாயகர் இருப்பது சிறப்பாகும். இங்கு வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்களும் திருக்கோயிலுக்கு வருகின்றனர்.
கிழக்கு முகம் நோக்கி சுவாமி பின்புறம்
அர்த்த மண்டபம் இடது புறம் அமைந்துள்ளது
வான்மீகிநாதர் வலதுபுறம்
ராஜகோபுரம் பின்புறம்
தெற்கு வாசல் நுழைவாயில்
சுவாமி பின்புறம் மேற்கு நோக்கு
அர்த்தமண்டபம் வலதுபுறம்
ராஜகோபுரம் வலதுபுறம் அமைந்துள்ளது.
உற்சவர் மண்டபத்தின் இடதுபுறம்
தெற்கு வாசலில் முதல் சன்னதி
சரவண பொய்கை திருக்குளம் தவத்திரு சிதம்பரசுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தனி சிறப்பு வற்றாத திருக்குளம். இத்திருக்குளம் வற்றியதே கிடையாது.
தவத்திரு சிதம்பரசுவாமி சன்னதி
நன்கொடைகள் நிகழ்நிலை (ஆன்லென்) வாயிலாக செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேட்பு வசூல் நிலுவை பாக்கியை நிகழ்நிலை (ஆன்லென்) வாயிலாக செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் மாண்புமிகு முதலமைச்சரின் அன்னதானத் திட்டம் 15.08.2002 அன்று தொடங்கப்பெற்றது. தினசரி நன்பகல் 12.00 மணியளவில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டணம் ரூ.3500/- மற்றும் ரூ.35,000/- கட்டளை முதலீடு செய்தால் வருடத்தில் கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
திருக்கோயில் டிக்கட் கவுண்டர்
திருக்கோயில் வலது புறம்
திருக்கோயில் அருகில் மகளிர் குளியறை வசதி உள்ளது
அன்னதான கூடம்
ஒரே நேரத்தில் 40 நபர்களுக்கு மொட்டை அடிக்கும் வசதி உள்ளது
ராஜ கோபுர நுழைவாயில் வலதுபுரம்
திருக்கோயில் மொட்டை அடிக்கும் மண்டபத்தின் அருகில்
திருக்கோயில் அருகில்
இடதுபுர நுழைவாயில் அருகில்
திருக்கோயில் வேல் மண்டபம்
திருக்கோயில் அருகில்
தெற்குவாயில் விநாயகர் சன்னதி அருகில்
இ.சி,ஆர் - ஒ.எம்.ஆர் இணைப்பு சாலையில் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. 120 நபர்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வசதி. 200 நபர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறும் திருமண கூடம்

