
கும்பாபிஷேகத்திற்கு முன் நடைபெறும் பாலாலய நிகழ்ச்சியின் போது நாகலிங்க மலர்களை பறிக்க முற்படுகையில் மரத்தின் பின்புறம் நாக வடிவில் அம்பாள் வந்து இந்நாளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறாள்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோயிலின் மூலவர் சன்னதிக்கு முன் அமைந்துள்ள ஆமைக்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் அவர்களது நோய்கள் குணமாகும் என நம்பப்படுகிறது.
சித்தர்கள் வாழ்ந்த தலமாக இத்திருத்தலம் திகழ்கிறது.
அருள்மிகு முருகர்





