
Century
20th - 21th நூற்றாண்டு
எல்லாம் வல்ல எங்கும் சக்தியாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக விளங்கி வேண்டுவர்களுக்குவேண்டிய வரங்களை தந்தருளும் மிகவும் சக்தி வாய்ந்த கிராமதேவதையான சுயம்பு அருள்மிகு முளகாளியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களை அரவணைத்து அன்பு காட்டுதலால் அம்மன் முளகாளியம்மன் என்று பெயர் பெற்றது





