
Century
19th நூற்றாண்டு
சென்னை மாவட்டம் . சென்னை - 600106, அரும்பாக்கம், அருள்மிகு பாஞ்சாலியம்மன் திருக்கோயிலில் வருடந்தோரும் ஆடி மாதத்தில் நடைபெறும் தீமிதி திருவிழாவானது மிகவும் சிறப்பு பெற்றது. பக்கதர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற அம்மனை வேண்டி காப்பு கட்டி தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றிகின்றனர்.





