
Century
தெரியவில்லை
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
சைவ அருளாளர்
Poet Saint
அகஸ்தியர்
Sanctum Shape
முக்கோண வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி
கயிலைக்கு நிகரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீகாரணீஸ்வரர், ஸ்ரீவிருபாக்ஷஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர், ஸ்ரீமல்லீஸ்வரர், ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் என ஏழு பழம்பெரும் சிவாலயங்களைத் தன்னகத்தே கொண்டது. இக்கருத்து எட்டயபுரம் சமஸ்தான வித்வான் வியாசர்பாடி சுந்தர முதலியார் இயற்றிய திருமயிலாப்பூர் ஸ்தலந்தன்னை மனமே நீ தரிசித்தால் என்று தொடங்கும் பாடலில் விவரித்துக் கூறப்பட்டுள்ளது. தன்னை வழிபட்ட அகத்தியர் நோய் தீர அருள்பாலித்ததால் தீர்த்தபாலீஸ்வரர் எனவும், மேலும் முன்னாட்களில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவின்போது சமுத்திரத்தில் இவ்வாலய இறைவன் முதன்மையாக தீர்த்தம் பாலீத்த பின்னரே மற்ற ஆலய மூர்த்திகள் தீர்த்தம் பாலிக்கும் வழக்கம் இருந்ததினால் ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் எனவும் - திருநாமம் வழங்கியதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன
திரிபுரசுந்தரிஅம்மன்
தீர்த்தபாலீஸ்வரர்
பிரார்த்தனை ஸ்தலம்
பிரார்த்தனை ஸ்தலம்
பிரார்த்தனை ஸ்தலம்
பிரார்த்தனை ஸ்தலம்
பிரார்த்தனை ஸ்தலம்
. திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது




