
Century
7th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏகாதலை விமானம்
சுமார் மூண்ணூறு ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்னுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் திருவெட்ஸ்வரர் என பெயர் வந்தது.
வல்லப விநாயகர் காசி விஸ்வநாகர் ஆறுமுக சன்னதி நவகிரக சன்னதி சன்னதி விநாயகர்,பைரவர் சன்னதி,நாகர் சன்னதி, வள்ளலார் சன்னதி
திருக்கோயிலின் உட்புறத்தில் அமைத்துள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் துவக்கப்பட்ட அன்னதானம் ஏழை, எளிய மக்கள் பசி, பட்டினி இல்லாத நிலையில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதனாலும், அனைவருக்கும் கடவுள் பக்தி தலைதோங்க வேண்டும் என்பதனாலும் திருக்கோயில்களின் வருமானத்தினை பொருத்து நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயில் தினசரி 50 நபர்களுக்கு உபயதார்களால் மூலமாகவும் உபயதாரர்கள் இல்லாத நிலையில் திருக்கோயில் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச காலணி பாதுகாப்பு மையம் அருகில்
குடிநீர் வசதி ஆர் ஓ கழிவறை வசதி திருமணம் நடத்துதல் திருக்குளம்
ஆறுமுகர் சன்னதி அருகில்
இராஜகோபுரம் அருகில்



