அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், Palattrangarai, Pollachi

Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
இத்திருதலத்தில் ஒரே கருவறையில் இரண்டு மூலவர் ,ஒருவர் நின்ற நிலையிலும் மற்றொருவர் பாறையின் மேல் சயனித்த நிலையிலும் இருப்பதே மிக சிறப்பானதாகும்.
திருகோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.
திருகோயிலின் முன்புறம் வலது பக்கமாக அமைந்துள்ளது
திருக்கோயில் உள்ள பஜனை கூடத்தில் பகவான் ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன
கருவறை கதவுகளுக்கு முன்பாக இருபுறமும் துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளனர் மற்றும் கருவறை கதவுகளுக்கு மேல்புறமாக கஜலட்சுமி தாயார் சிற்பம் உள்ளது.
தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் நுழைவாயிலில் இலவச காலணிகள் பாதுகாப்பு வசதி உள்ளது
சுவையான மற்றும் தூய்மையான குடிநீர் வசதி உள்ளது





