அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்

Century
20th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
கல்யாண வரம் வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் முருகர் வள்ளி தெய்வாணை பிரார்த்தனை. குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டி கல்வி விநாயகர் பிரார்த்தனை.
கல்வி விநாயகர் சிறப்பு குழந்தைகளின் கல்வி தரம் உயரும்போது ஒவ்வொரு முறையும் கல்வி விநாயகருக்கு அபிஷேக பூஜைகள் செய்வதால் கல்வியின் தரம் மிக உயர்ந்த நிலையை அடையும்.
உற்சவர் சன்னதி (கல்யாண சுப்பிரமணியர், வள்ளி, தேவயானை) முன்பு மணமக்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. ஜாதக நகலை உற்சவரின் காலடியில் (௪௮ வாரங்கள்) ௧ மண்டலம் செவ்வாய் கிழமை தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.
அன்னதானத் திட்டத்தில் அன்னதானத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆ கும்.
திருக்கோயிலில் ஒன்றும் அன்னதான மண்டபத்தில் ஒன்றும் உள்ளது.
காண்காணிப்பு கேமரா பர்குலார் அலாரம் காவலர் ஆகியவைகளின் முலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.





