அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில், ரத்தினபுரி, Coimbatore

Century
20th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
சதுர வடிவம்
துர்கா தேவியின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். அன்னையின் அருட்பார்வை பட்டாலே போதும் துன்பங்கள் அகன்றுவிடும். அவளது திருவடி தரிசனம் தீர்க்கமுடியாத பிரச்னைகளையும், முடிவுக்கு வராத வழக்குகளையும் தீர்த்திடும். மனவேற்றுமையால் பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அன்னையின் அருளால் நோய் தீரப்பெற்றவர்கள் உலோக விழிகளை செலுத்தி வழிபடுகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் மண் உருவ பொம்மை, தங்க, வெள்ளியினால் ஆன உருவங்களை வைத்து வழிபடுகின்றனர்.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
கோயிலுக்கு வெளியில் பாதணிகள் வைக்கும் இடம் உள்ளது.




