அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில்,

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
அருணகிரிநாதர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுரஸ்ர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
குருந்தை மரம்
, முந்திரி ,ஏலம் பட்டை தவிட்டு மூட்டையாக மாற்றியது
கஜபுஷ்கரணி தீர்த்தம்
தினசரி திருக்கோயிலுக்கு வரும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 11.09.2011 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.20,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் 327(820) 2011-2012/ - / 27.08.2012 - கீழ் வரி விலக்கும் பெறலாம்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருமஞ்சனம் கட்டணம் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1000/- வசூல் செய்யப்படுகிறது, மேற்படி பூஜைக்கு அனைத்துப் பொருட்களும் திருக்கோயில் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்படுவதால் பக்தர்கள் சிரமமின்றி சுவாமியை தங்களது பிரார்த்தனை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
முடி காணிக்கை செலுத்திவருபவர்கள் குளிப்பதற்கு வசதியாக இருக்கின்றது
பக்தர்களின் வசதிகளுக்காக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது
மடப்பள்ளியின் அருகில் மற்றும் அலுவலகத்தின் அருகில் பக்தர்களின் வசதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது





