அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேவி கோட்டம், தேக்கம்பட்டி

Century
19th நூற்றாண்டு
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
தொரட்டி மரம்
ஆடி அமாவாசை, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் தொலைதூரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்க்ள் கூட்டம் மிகுதியாய் அன்னையை தரிசனம் செய்து அவள் அருள் பெற்றுச் செல்கிறார்கள், ஆடி வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசை, தை அமாவாசை மிக விசேசமான நாட்கள். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்கள் பக்தர்க்ள் கூட்டம் மிகுதியாய் வருவதுண்டு.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.அமாவாசை நாட்களில் காலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
வனபத்ரகாளியம்மன்
ஏதுமில்லை
ஏதுமில்லை
இத்திருக்கோயிலில் அன்னதானம் திட்டம் 2002 முதல் பக்தர்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் தினமும் 100 நபர்களுக்கு விசேஷநாட்களில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அமாவாசை நாட்களில் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.சாதாரண நாட்களில் 100 நபர்களுக்கு ரூ.3500 மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் முழுவதும் 100 நபர்களுக்கு ரூ.35,000.
இந்து சமயம் சார்ந்த மற்றும் திருகோயில் வரலாற்று புத்தகம் உள்ளது
பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் வழி பிரசாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு திருக்கோயிலில் நேரடியாகவும் இணைய வழி மூலமாகவும் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பவானி ஆற்றங்கரை அருகே பெண்களுக்கான உடை மாற்றும் அறை உள்ளது.
காது குத்தும் வசதி திருகோயில் முலம் ஏலம் விடப்பட்டு ஓப்பந்தாறர் காது குத்தாப்படுகிறது.
திருக்கோயில் இலவசமாக காலணிபாதுகப்பு கூடம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மாற்று திறனாளிகளுக்கென சக்கர நாற்காலி உபயோகத்தில் உள்ளது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு திருக்கோயில் முன்புறம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலில் முடிகணிக்கை செலுத்தும் வசதி உள்ளது.
திருக்கோயில் வரும் பக்தர்களுக்காக பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கும் அமைப்பின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நவீன கழிப்பறை வசதி உள்ளது.
இரண்டு குளிர் சாதன வசதி கொண்ட அறைகள் மற்றும் பத்து இரண்டு குளிர் சாதன வசதி இல்லாத அறைகள் பக்தர்கள் தங்குவதற்காக உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நவீன குளியலறை வசதி உள்ளது.





