
Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
செண்பகம்
--
சோழன் காலம் மீன் கொடிஓவியம்
சுவர்ஓவியம் உள்ளது
--
திருக்கோயிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயிலில் இணையதளம் வாயிலாகவோ அல்லது திருக்கோயில் பெயரில் காசோலை, வங்கி வரைவோலையாக அளிக்கலாம்
அன்னதானம் சிறந்த தானம் இத்கோயிலில் அன்னதானத் திட்டம் 2011ல் தொடங்கியது அன்னதானம் தினசரி 50 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.25000/- (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்). அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் செய்ய நன்கொடை ரூ.1,750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ... என்ற இணையதளத்தின் வாயிலாகச் செலுத்தலாம்.
திருக்கோயில் வெளியில் வாகனம் நிறுத்துவதற்குஇட வசதி உள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.




