
Century
19th நூற்றாண்டு
பிரகாஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் மாலை விஷேச அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.ர தெய்வம்
கர்நாடகா மாநிலத்தில் மந்த்ராலயம் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்தலத்தில் இருந்து மண் எடுத்து இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதி வியாழக்கிழமை தோறும் விஷேச வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றது.



