
Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
நாயக்கர்
ஆர்வார்கள் சன்னதி பழுதடைந்த நிலையில் உள்ளதால் பன்னிரெண்டு ஆழ்வார்கள் கோவிலின் உள்புறம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழ்வார் மண்டபத்தில் சிலைகள் ஏதுமில்லை.
இத்திருக்குளம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. திருப்பணி வேலைக்காக முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திருக்குளம் திருப்பணி செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.





