
Century
19th நூற்றாண்டு
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயில் 1931 ஆண்டு கட்டப்பட்டது . இத் திருக்கோயில் 90ஆண்டு பழமையானது . இத் திருக்கோவிலின் உப கோயில் காளியம்மன் .விநாயகர் ,பழநியாண்டவர் திருகோவில்கள் உள்ளது
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயில் 1931 ஆண்டு கட்டப்பட்டது . இத் திருக்கோயில் 90ஆண்டு பழமையானது . இத் திருக்கோவிலின் உப கோயில் காளியம்மன் .விநாயகர் ,பழநியாண்டவர் திருகோவில்கள் உள்ளது
பழனியாண்டவர் சன்னதி தனியாக ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது
உபகோயில் பழனியாண்டவர் கோயில் முன்புறம் காவல் தெய்வமாக கருப்புச்சாமி சன்னதி அமைந்துள்ளது





