
Century
13th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
அருள்மிகு கொங்கலம்மன் கொங்கு குலத்திற்கான அம்மனாக திகழ்கிறது. இத்திருக்கோயிலில் உள்ள ப்ரத்தியங்கரா தேவியை அமாவாசையன்று பூசை செய்து வந்தால் கண் திருஷ்டி விலகி நற்பலன்கள் ஏற்படும். இத்திருக்கோயிலில் உள்ள வாராஹியம்மனுக்கு வியாழக்கிழமை தோறும் குருஓரையில் தேங்காயில் தீபம் ஏற்றி பூசை செய்து வந்தால் திருமணத்தடைகள் நீங்கி சுபகாரியங்கள் ஏற்படும். இத்திருக்கோயிலில் உள்ள வைஸ்ணவியை புதன்கிழமை தோறும் பச்சை மலர் சாற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம். பிரதி மாதம் தமிழ்மாத பிறப்பன்று அருள்மிகு கொங்கலம்மனுக்கு திரிசதி பூசை செய்து திருவீதி உலா நடைபெறும்.
மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது
மகாமண்டபத்தில் உள்ளது
சாமுண்டி தாயை வணங்க எதிர்ப்புகள் விலகும்
அர்த்தமண்டபத்தில் உள்ளது
அர்த்தமண்டபத்தில் உள்ளது
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது. அன்னையை வணங்கி நோயற்ற வாழ்வு பெறலாம்
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் அமைந்துள்ளது
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது. வாராஹி தாயை தீபம் ஏற்றி வணங்க திருமண தடை நீங்கி சுபகாரியம் நடைபெறும்
நுழைவாயில் வலப்புறம் அமைந்துள்ளது
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனிமாடத்தில் அமைந்துள்ளது
அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது
இத்திருக்கோயிலின் உட் பிரகாரத்தில் ஈசான்ய மூலைப்பகுதியில் அரச மரத்தடியில் அருள்மிகு கற்பக விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விநாயகப்பெருமான் மரங்களுக்கு அரசனாகிய அரச மரத்தடியில் எழுந்தருளி அருள்பாவிப்பது மிகவும் விசேஷமானதாகும். கற்பக விருட்சம் போல் கேட்பனவெல்லாம் கேட்கும்போதெல்லாம் அருளும் விநாயகப் பெருமானுக்கு திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து சிறப்பு பூசைகளிலும் முதல் பூசை செய்யப்படுகிறது.
திருக்கோயிலின் ஈசான்ய மூலைப்பகுதியில் இராகு கேதுவுக்கென தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இராகுவுக்கென தனியான சன்னதி இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் மிகச்சிறப்பாக நடைபெறும். மேற்படி பூசைகளில் பங்கு கொண்டு ராகு, கேது பகவானை வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் சுபிட்சம் பெறலாம்
மதுரை வீரன் மேற்கு நோக்கி தம் தேவியரான பொம்மி வெள்ளையம்மாள் ஆகியவர்களோடு எழுந்தருளியுள்ளார்.
திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் கற்பக விநாயகர் சன்னதிக்கு அடுத்து ப்ரத்தியங்கரா தேவிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நியாயம், தர்மம் தம் பக்கம் இருந்தும் எதிர்ப்புகளால் வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகளை அனுபவிப்பவர்கள் அன்னையை வணங்கி வழிபட்டு அருள்பெறலாம். பிரதி வார செவ்வாய்க்கிழமைகளில் அன்னை ப்ரத்தியங்கரா தேவிக்கு பச்சை மிளகாய் அர்சசனை செய்து வரப்படுகிறது.
அருள்மிகு பாவை தேவி
மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது
மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
திருக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஆதி கொங்கலம்மன் -7செ.மீ. உயரமும், 8 செ.மீ. அகலமும் உடையது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
மூலவர். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
வெண்கலத்தால் ஆன கொங்கலம்மன் சிலை உள்ளது. தொல்லியல்துறையில் பி.ஆர்.ஆர்/.டிஎண்.155ல் பதிவு செய்யப்பட்டுள்ளது..
வெண்கலத்தால் ஆன காளியம்மன் சிலை உள்ளது. தொல்லியல்துறையில் பி.ஆர்.ஆர்./டிஎண்.331ல் பதிவு செய்யப்பட்டுள்ளது..
பாலசுப்பிரமணியர் -21செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் உடையது
கௌமாரி -20செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் உடையது
இந்திராணி-உயரம்-20செ.மீ, அகலம்-12செ்மீ
மேற்கு பிரகாரத்தில் கன்னிமூலையில் கன்னி மூல கணபதி அமைந்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதுமகாமுனி
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது
15.09.2015ம் வருடத்திலிருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அன்னதானத்திட்டத்தின்கீழ் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயிலில் திருமணம் செய்ய திருமண விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு உரிய ஆவணங்கள் பெறப்பட்டு திருமணம் நடைபெற அனுமதிக்கப்படுகிறது. திருக்கோயில் திருமணப்பதிவேட்டில் திருமணம் பதிவு செய்யப்பட்டு திருமணச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
திருக்கோயிலின் பின்புறத்தில் பக்தர்கள் வசதிக்காக ஒரு குளியலறை மட்டும் உள்ளது.
திருக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 2 ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.





