Home/Temples/TN/Erode/Arulmigu Kongalamman Temple, Manikoondu, Erode - 638001
Heritage Templehrce

Arulmigu Kongalamman Temple, Manikoondu, Erode - 638001

அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், Manikoondu, Erode

Erode, TN கொங்கலம்மன்
Arulmigu Kongalamman Temple, Manikoondu, Erode - 638001 — image 1
1 / 4
Also known as:கொங்கலாயி

History & Architecture

Century

13th நூற்றாண்டு

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Sacred Tree (Sthalavriksha)

அரசமரம்

Pooja Timings

காலசந்தி பூஜை07:00 AM to 07:31 AM IST
உச்சிக்கால பூஜை12:00 PM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை06:30 PM to 07:30 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

அருள்மிகு கொங்கலம்மன் கொங்கு குலத்திற்கான அம்மனாக திகழ்கிறது. இத்திருக்கோயிலில் உள்ள ப்ரத்தியங்கரா தேவியை அமாவாசையன்று பூசை செய்து வந்தால் கண் திருஷ்டி விலகி நற்பலன்கள் ஏற்படும். இத்திருக்கோயிலில் உள்ள வாராஹியம்மனுக்கு வியாழக்கிழமை தோறும் குருஓரையில் தேங்காயில் தீபம் ஏற்றி பூசை செய்து வந்தால் திருமணத்தடைகள் நீங்கி சுபகாரியங்கள் ஏற்படும். இத்திருக்கோயிலில் உள்ள வைஸ்ணவியை புதன்கிழமை தோறும் பச்சை மலர் சாற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம். பிரதி மாதம் தமிழ்மாத பிறப்பன்று அருள்மிகு கொங்கலம்மனுக்கு திரிசதி பூசை செய்து திருவீதி உலா நடைபெறும்.

Sub Shrines

அகோர வீரபத்திரர்

மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது

ப்ராம்மி

மகாமண்டபத்தில் உள்ளது

சாமுண்டியம்மன்

சாமுண்டி தாயை வணங்க எதிர்ப்புகள் விலகும்

பாலசுப்ரமணியர்

அர்த்தமண்டபத்தில் உள்ளது

ஆதி கொங்கலம்மன்

அர்த்தமண்டபத்தில் உள்ளது

இந்திராணி

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது. அன்னையை வணங்கி நோயற்ற வாழ்வு பெறலாம்

வைஷ்ணவி

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் அமைந்துள்ளது

வாராஹி

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது. வாராஹி தாயை தீபம் ஏற்றி வணங்க திருமண தடை நீங்கி சுபகாரியம் நடைபெறும்

மகிஷாசுரமர்த்தினி

நுழைவாயில் வலப்புறம் அமைந்துள்ளது

கௌமாரி

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனிமாடத்தில் அமைந்துள்ளது

மகேஸ்வரி

அர்த்தமண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றின் வெளிப்புற சுவரில் தனி மாடத்தில் அமைந்துள்ளது

Vinayagar

இத்திருக்கோயிலின் உட் பிரகாரத்தில் ஈசான்ய மூலைப்பகுதியில் அரச மரத்தடியில் அருள்மிகு கற்பக விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். விநாயகப்பெருமான் மரங்களுக்கு அரசனாகிய அரச மரத்தடியில் எழுந்தருளி அருள்பாவிப்பது மிகவும் விசேஷமானதாகும். கற்பக விருட்சம் போல் கேட்பனவெல்லாம் கேட்கும்போதெல்லாம் அருளும் விநாயகப் பெருமானுக்கு திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து சிறப்பு பூசைகளிலும் முதல் பூசை செய்யப்படுகிறது.

Ragu

திருக்கோயிலின் ஈசான்ய மூலைப்பகுதியில் இராகு கேதுவுக்கென தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இராகுவுக்கென தனியான சன்னதி இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் மிகச்சிறப்பாக நடைபெறும். மேற்படி பூசைகளில் பங்கு கொண்டு ராகு, கேது பகவானை வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் சுபிட்சம் பெறலாம்

மதுரைவீரன்

மதுரை வீரன் மேற்கு நோக்கி தம் தேவியரான பொம்மி வெள்ளையம்மாள் ஆகியவர்களோடு எழுந்தருளியுள்ளார்.

ப்ரத்தியங்கரா தேவி

திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் கற்பக விநாயகர் சன்னதிக்கு அடுத்து ப்ரத்தியங்கரா தேவிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நியாயம், தர்மம் தம் பக்கம் இருந்தும் எதிர்ப்புகளால் வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகளை அனுபவிப்பவர்கள் அன்னையை வணங்கி வழிபட்டு அருள்பெறலாம். பிரதி வார செவ்வாய்க்கிழமைகளில் அன்னை ப்ரத்தியங்கரா தேவிக்கு பச்சை மிளகாய் அர்சசனை செய்து வரப்படுகிறது.

பாவை தேவி

அருள்மிகு பாவை தேவி

காட்டேரி

மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது

முனியப்பசாமி

மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது

Sculptures

மகாமுனி

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

சிம்மம்

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

சப்தகன்னிமார்

திருக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது

சித்தி விநாயகர்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

விஷ்ணுதுர்க்கை

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ஆதி கொங்கலம்மன்

ஆதி கொங்கலம்மன் -7செ.மீ. உயரமும், 8 செ.மீ. அகலமும் உடையது

வெள்ளையம்மாள்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ப்ராம்மி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

மகிஷாசுரமர்தினி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

சாமுண்டியம்மன்

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

கற்பகவிநாயகர்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

வாராஹி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

பொம்மியம்மாள்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

முனியப்பசாமி

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

வைஷ்ணவி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

மூலவர்.கொங்கலம்மன்

மூலவர். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

துவாரபாலகி

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

கொங்கலம்மன்

வெண்கலத்தால் ஆன கொங்கலம்மன் சிலை உள்ளது. தொல்லியல்துறையில் பி.ஆர்.ஆர்/.டிஎண்.155ல் பதிவு செய்யப்பட்டுள்ளது..

காளியம்மன்

வெண்கலத்தால் ஆன காளியம்மன் சிலை உள்ளது. தொல்லியல்துறையில் பி.ஆர்.ஆர்./டிஎண்.331ல் பதிவு செய்யப்பட்டுள்ளது..

பாலசுப்பிரமணியர்

பாலசுப்பிரமணியர் -21செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் உடையது

கௌமாரி

கௌமாரி -20செ.மீ. உயரமும், 12 செ.மீ. அகலமும் உடையது

இந்திராணி

இந்திராணி-உயரம்-20செ.மீ, அகலம்-12செ்மீ

கன்னிமூலகணபதி

மேற்கு பிரகாரத்தில் கன்னிமூலையில் கன்னி மூல கணபதி அமைந்துள்ளது.

கருப்பண்ணசாமி

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

காட்டேரி

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

மதுரைவீரன்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

மகேஸ்வரி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதுமகாமுனி

பாவை

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

பேச்சியம்மாள்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ப்ரத்தியங்கராதேவி

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

சூலதேவர்

ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டது

துவாரபாலகர்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

வீரபத்திரர்

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

ராகு

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது

Services

அன்னதானம்

15.09.2015ம் வருடத்திலிருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அன்னதானத்திட்டத்தின்கீழ் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Facilities

திருமணம் நடத்துதல்

திருக்கோயிலில் திருமணம் செய்ய திருமண விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு உரிய ஆவணங்கள் பெறப்பட்டு திருமணம் நடைபெற அனுமதிக்கப்படுகிறது. திருக்கோயில் திருமணப்பதிவேட்டில் திருமணம் பதிவு செய்யப்பட்டு திருமணச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

குளியல் அறை வசதி

திருக்கோயிலின் பின்புறத்தில் பக்தர்கள் வசதிக்காக ஒரு குளியலறை மட்டும் உள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 2 ஆர்.ஓ. மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →