
Century
18th நூற்றாண்டு
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
கல்யாண சுப்பிரமணியர் சன்னதி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு முருகன் அருள் பாலிக்கிறார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் ஈஸ்வரனுக்கு வலது புறத்தில் கல்யாண கோலத்தில் அம்பாள் அமர்த்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயிலில் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் கழிவறைகள் 6 சிறப்பாக பரமாரிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயிலில் குடிநீர் ஆர்.ஓ நல்ல முறையில் இயங்கி வருகிறது. பக்தர்களுக்கு பயன்பாடும் வகையிலும் அமைந்துள்ளது.





