
Century
20th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
கடம்பம்
இத்திருக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகன் திருக்கோயில்களில் பழம்பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும்.இங்கே சுப்பிரமணியசுவாமி குழந்தையாக எழுந்தருளியுள்ளார். பழனிமலை நாயகனைப் போல் இவரும் மேற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சி ஒரு சிறப்பு . பச்சைமலைபவளமலை எங்கள் மலை அம்மே பரமசிவன் வாழுவதும் எங்கள் மலை அம்மே என குறவஞ்சிப் பெண் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, தைப்பூச திருவிழா கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா போன்ற விழாக்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
இல்லை
இல்லை
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
திருக்கோயிலில் 11.09.2011-ந் தேதி முதல் தினசரி மதியம் 12.15 மணிக்கு 25 நபர்களுக்கும் விஷேச நாட்களில் 50 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கோயில் மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சர்க்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயில் பின்புறம் பக்தர்கள் திருமணம் நடத்தும் போது சிற்றுண்டி வழங்க டேபிள் சேர் வசதியுடன் மண்டபம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக துலாபாரம் வசதி நடைமுறையில் உள்ளது.





