Arulmigu Thirumugam Malarthanathasamy Temple,

இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக தெரிய வருகிறது. இவ்விரு திருக்கோயில்களுக்கும் 1863-ம் ஆண்டில் ஸ்ரீரங்கபட்டிணம் ஹைதர் அலி நவாப் 53.00 ஏக்கர் இனாம் பூமி வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
சென்னிமலை நகரிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் சுமார; 5 கிலோ மீட்டர; தொலைவில் பிடாரியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் திருப்பணிகள் யாவும் மேற்கொள்ளப்பட்டு மஹா கும்பாபிஷேகம் 27.08.2010-ம் நாளன்று நடத்தப்பட்டது. இதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரம் ஏதுமில்லை. இத்திருக்கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட புஞ்சை பூமி 52.94 ஏக்கர; 1863-ல் ஸ்ரீரங்கப்பட்டிணம் ஹைதர;அலி நவாப் என்பவரால்; உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னிமலை நகரிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் சுமார; 5 கிலோ மீட்டர; தொலைவில் பிடாரியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் திருப்பணிகள் யாவும் மேற்கொள்ளப்பட்டு மஹா கும்பாபிஷேகம் 27.08.2010-ம் நாளன்று நடத்தப்பட்டது. இதற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரம் ஏதுமில்லை. இத்திருக்கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட புஞ்சை பு+மி 52.94 ஏக்கர; 1863-ல் ஸ்ரீரங்கப்பட்டிணம் ஹைதர;அலி நவாப் என்பவரால்; உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது





