அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர், மற்றவர்கள், விஜயநகரம்
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
பூதத்தாழ்வார்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
அரச மரம்
பல்லி விழும் தோஷம் நிவர்த்தி ஸ்தலம்
கிருதயுகத்தில் பிரம்ம செய்த அஸ்வமேத யாகத்தில் இருந்து சித்திரை மாசம் ஹஸ்த நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஸ்ரீவரதராஜபெருமாள் திருஅவதாரம்
அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இத்திருக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர், பராந்தக சோழன், பல்லவ மன்னர்கள், ஹொய்சால மன்னர்கள் ஆகியோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். இத்திருத்தலத்தில் கருடசேவை மிகவும் புகழ்பெற்ற அரசால் அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்
இந்த பிரசாதம் காஞ்சிபுரத்தில் மிகவும் புகழ்பெற்றது சுருக்கமாக கோயில் இட்லி அல்லது காஞ்சிபுரம் இட்லி தினமும் 2 இட்லி தயார் செய்யப்பட்டு ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ தாயாருக்கும் நிவேதனம் செய்யப்பட்டு 1 இடிலி பக்தர்களுக்கும் 1இடிலி நித்யபடி பூஜை உபயதாரருக்கு வழங்கப்படுகிறது
இத்திருகோயிலில் இடிலி பிரசாதம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் தினமும் இரு இடிலிகள் தயார் செய்யப்பட்டு ஸ்ரீ பெருமாள் ஸ்ரீதாயாருக்கு நிவேதனம் செய்யப்பட்டு 1 இடிலி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் மற்றொன்று நித்யபடி பூஜை உபயதாரருக்கு வழன்கப்படும்
அருள்மிகு தேவராஜசுவாமி
பிரார்த்தனை சன்னதி ஆகும்
இந்த சன்னதியில் ராமர் சீதா லக்ஷ்மனர் மற்றும் அனுமார் ஆகியோர் உள்ளனர்
இந்த சன்னதி கோயிலின் உள்ளே வடக்கு பக்கம் `அனந்தசரஸ்` திருக்குளத்தின் முன்னே அமைந்துள்ளது
திருக்கோயில் பிரகாரத்தில் உள்ளது.
பிரதி சங்கடஹர சதுர்த்தி அன்று திருமஞ்சனம் நடைபெறும்
புரட்டாசி திருவோனம் அன்று சாற்றுமறை உற்சவம் சிறப்பாக நடைபெறும்
திருக்கோயில் பிரகாரத்தில் உள்ளது.
ஸ்ரீதாயார் சன்னதி
மிகவும் பழமையான சன்னதி
உடல் நலம் பெற பிரார்த்தனை சன்னதி
குழந்தை வரத்திற்கான பிரார்த்தனை சன்னதி ஆகும்
மிகவும் பழைமையான சன்னதி ஆகும்
திருக்கோயிலின் உபசன்னதி ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமி
குழந்தை வரம் , கல்யாணம் மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கிய பிரார்த்தனை சன்னதிஆகும்
அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளம் 40 ஆண்டிற்கு ஒரு முறை வெளியே எடுத்து 48 நாட்கள் பொது மக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுவார் கடைசியாக 1 ஜூலை முதல் 18 ஆகஸ்ட் 2019 வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.
இத்திருக்குளம் கோயிலின் உட்புறம் கிழக்கு கோபுர அருகாமையில் உள்ளது.
அனந்த புஷ்கரணி குளமானது 257.5 அடி நீளம், 169 அடி அகலம் மற்றும் 20 அடி ஆழம் கொண்டது.
இக்கோயிலில் பழங்கால விஜயநகர பேரரசுகளால் வரையப்பட்ட மூலிகை ஓவியங்கள் உள்ளது.
திருமலையில் பெருமாள் சன்னதி சுற்றி சுவரில் 108 திவ்யதேசம் பற்றிய மூலிகை ஓவியங்கள் உள்ளது. மற்றும் தொண்டரடிப்பொடி வாசல் அருகே பிரம்மோற்சவம் குறித்த மூலிகை ஓவியங்கள் உள்ளது.
பள்ளிக்கொண்ட பெருமாள்
தொண்டரடிப்பொடி வாயிலில் உள்ள யானை (ம) குதிரை போல் பெண்கள் உருவாங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மூலிகை ஓவியம்
ஆண்டாள் நீரட்டு மண்டபத்தில் உள்ள மூலிகை ஓவியம்
அருள்மிகு வரதர் (ம) தாயார்
தங்க பல்லி அருகில் உள்ள மூலிகை ஓவியம்
இராமாயணம், தசாவதாரம் , ரதி மன்மதன் , போர் வீரர்கள், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட சங்கிலி, கலை நுணுக்குகங்கள் நிறைந்த வேலைப்பாடுடைய அழகிய சிற்பங்கள் நிறைந்த 100 கால் மண்டபம் உள்ளது.
நன்கொடை : பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், ஏடிஎம், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வாரந்தோறும் வெள்ளிகிழமை அருள்மிகு பெருமாள், அருள்மிகு தாயார் திருமஞ்சனம் , தினமும் அருள்மிகு சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறும் அருள்மிகு பெருமாள் திருமஞ்சனம் செய்ய கட்டணம் ரூ.6,500/- அருள்மிகு தாயார் , சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் கட்டணம் ரூ.4,500/- பக்தர்கள் வேண்டுதலுக்கிணங்க தளிகை செய்தல் கட்டணம் ரூ.2,500/-
பக்தர்களுக்கு அன்னதானம் , திருமஞ்சனம் ( அபிஷேகம்) , ஹோமம் , வஸ்திர காணிக்கை , தளிகை , நித்யபடி பூஜா ஆகிய சேவைகள் உள்ளன பக்தர்களுக்கு : டி.டி. ஆன்லைன், காசோலை , க்யு .ஆர் மற்றும் நேரடி பணம் செலுத்தும் வசதி உள்ளது பக்தர்கள் பண்ம் செலுத்தும் முன்பு : திருக்கோயில் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு வேண்டிய சேவைகள் முன்பதிவு செய்து கொள்ளலலாம் தொடர்புக்கு 044-27269773
தினமும் 75 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது நாள் ஓன்றுக்கு ரூ 2750/- கட்டளை முதலீடு ரூ 60,000/- அன்னதானத்திற்கு நன்கொடை செய்யப்படும் தொகைக்கு 80ஜி வரிவிலக்கு உண்டு.
ஆன்மிக புத்தக நிலையம் உள்ளது.
சக்கர நாற்காலி வசதி உள்ளது.
பேட்டரி கார் வசதி உள்ளது.
ஒரே சமயத்தில் 5 நபர்கள் நீர் அருந்தலாம்
முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , பேட்டரி கார் , சக்கர நாற்காலி ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் அன்னதானம் மற்றும் இதர நன்கொடை அளிக்க ( க்யு ஆர் ) வசதி உள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஒரே நேரத்தில் 8 நபர்கள் அருந்தலாம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் இலவச காலனி பாதுகாப்பு வசதி
கோயிலில் நுழைந்தவுடன் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.





