அருள்மிகு தெய்வநாகேஸ்வரர் திருக்கோயில், இளமைன்கோட்டூர்

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
Sacred Tree (Sthalavriksha)
மர மல்லிகை
மூலவரான தெய்வநாகேஸ்வரர் சிவலிங்க மூர்த்தி சுயம்பு மூர்த்தி. பூஜை செய்யும் அர்ச்சகர் ஆவுடையாரை மட்டுமே தொட்டு பூஜை செய்வார். மேல் பகுதியாக பானத்தை தொடாமல் பூஜை செய்வர். எனவே, இம்மூர்த்தி தீண்டாத் திருமேனி சுவாமி என்று போற்றப்படுகிறார். பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை. தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குருதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தெட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வணங்கினால் தோஷம் நீங்கும்.





