அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

Century
19th நூற்றாண்டு
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
திருமங்கையாழ்வார்
Vimanam Type
சுதை
108 திவ்யா தேசங்களில் 1. காரகத்துப் பெருமாள் 2. நீரகத்து பெருமாள் 3. ஊரகத்து பெருமாள் 4. கார்வானப் பெருமாள் ஆகிய திவ்ய தேசங்களை ஓரே திருக்கோயில் ஆகும், திருமழிசை ஆழ்வார் (ம) திருமங்கை ஆழ்வார் ஆகியவர்களால் பேரகத்தான் என மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும்.
வாமன புஷ்காரனி தீர்த்தம்
விஜய நகர நாயக்கர் கால புராணக் காட்சிகள்
இல்லை
இராஜகோபுரத்தின் அருகில் திருக்கோயிலின் உட்புறம் அமைந்துள்ளது.




