அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல்

Praised By
பிற தமிழ் புலவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு மரம்
kuraikal therkum istathaivam
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் தரும் பிரார்த்தனை ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
இத்திருக்கோவிலில் காவல்தெய்வமாக சுடலைமாடன் காட்சி தருகிறார்.
இத்திருக்கோவில் முதன்மை தெய்வமாக அருள்பாவித்து வரும் அம்மன் ஔவையார் எனும் ஔவையார் அம்ம சாந்தப்படுத்தப்பட்டு முப்பந்தல் என்னும் திருத்தலத்தில் அமரவைத்து மக்களுக்கு அருள்புரிய செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது .எனவே இங்கு மூலவர் அம்பாளுக்கு நெய்வேத்தியம் பூஜை நடைபெறும் முன்னர் ஔவையார் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும் என்பது சிறப்பு .
-
இத்திருக்கோவிலில் வளாகத்தில் காவல்தெய்வமாக அக்னிமாடன் அருள்பாலித்து தருகிறார்.
காவல் தெய்வம்
ஔவையாருக்கு இஷ்டதெய்வம் பாலமுருகன் என்பதால் இங்கு பாலாமுருகனுக்கு சன்னதியும் அமைந்துள்ளது .
இத்திருக்கோவிலில் கன்னி முலையில் வலம்புரிவிநாயகர் காட்சிதருவது சிறப்பு
திருக்கோயில் அருகில் குளம் அமையப்பெற்றுள்ளது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் 100 நபர்களுக்கும் பிற நாட்களில் 50 நபர்களுக்கும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
திருக்கோயில் வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களக்கு என தனித்தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக முடிகாணிக்கை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலிலும் திருக்கோயில் அலுவலகத்திலும் சூரிய மின்சக்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. .
திருக்கோயில் வளாகத்தில் காதுகுத்துவதற்கு என தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குளியலறை வசதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.





