அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், Near Bus Stand, Karur

Century
9th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காரண காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
ஆதி அசோக மரம்
இத்திருக்கோயில் கொங்கு ஏழு தலங்களில் முதன்மையானதாகும். பங்குனி மாதத்தில் 13,14,15 தினங்களில் சுவாமி மீது சுரிய கதிர்வீச்சுகள் சுவாமி மீது விழுகிறது.சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும், ஆனிலை என்ற பெயரைப் பெறவும் அவரைத் தியானித்ததாக புராணம் கூறுகிறது . பிரம்மா இங்குள்ள முதன்மைக் கடவுளை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்தல தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது . காமதேனு என்ற பசு முதன்மைக் கடவுளை வணங்கியதால், சிவன் பசுபதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
அருள்மிகு நடராஜர் சன்னதி மூலவர் சன்னதியின் அருகில் அமைந்துள்ளது.
அலங்காரவள்ளி சௌந்திரநாயகி அம்மன்
கல்யாணபசுபதீசுவரசுவாமி
அருள்மிகு கரூவூரார் சன்னதி உபசன்னதியாக அமைந்துள்ளது
அருள்மிகு சண்டிகேஸ்வரி சன்னதி
அருள்மிகு சண்டிகேஸ்வரர் சன்னதி
அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி
அருள்மிகு கஜலட்சுமி சன்னதி
அருள்மிகு சோமஸ்கந்தர் சன்னதி
அருள்மிகு கன்னிவிநாயகர் சன்னதி
அம்பாள் சன்னதி நுழைவாயில்
மூலவர் நுழைவாயில்
இத்திருக்கோயிலின் 16 கால் மண்டபத்தின் மேற்கூரையிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 15.08.2002 -ம் தேதி அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தினசரி 100 நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்துக்கு போக் சான்று பெறப்பட்டுள்ளது. 80 (ஜி) பெறப்பட்டுள்ளது
திருக்கோயில் இடதுபுறம் 2 பாத்ரூம்கள் உள்ளன
இத்திருக்கோயிலின் தென்புற பகுதியில் ஆண்கள் கழிவறை - 4 பெண்கள் கழிவறை - 4 மொத்தம் - 8 கழிவறைகள் உள்ளன
திருக்கோயில் முன்புறம் மற்றும் அன்னதான மண்டபத்தில் 2 இடத்தில் ஆர்.ஓ. குடிநீர் இணைப்பு செயல்பட்டு வருகிறது.
வயதானவர்கள் மற்றும் மாற்றுதிறனாளி சுவாமி தரிசனம் செய்ய





