
Century
தெரியவில்லை
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
உச்சி மரம், வேம்பு மரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியம்பாளையம் கிராமம், கொமட்டேரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடைபெற வேண்டியும், புத்திரபாக்கியம் கிடைக்க வேண்டியும், நோய்கள் குணமாக வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு புடவை, திருக்கோயிலில் மணி வாங்கி வைத்தல்,கரும்பு தொட்டிலில் குழந்தை எடுத்து வருதல், பொங்கல் வைத்து அபிஷேகம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.





