
Dynasty / Ruling Period
இல்லை
Vimanam Type
ஆனந்த விமானம்
திருக்கோயில் உருவான முருக கடவுள் தண்டாயுதபாணி கோலமுற்று நாம் தமிழ் வளர்க்கும் நான்மாடக் கூடலில் நேத்தாஜி சாலையின் மேலமாசி சந்திப்பில் வளமார்வைகை செல்லும் வடதிசை நோக்கு எழுந்தருளியுள்ள திருத்தலமே அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும்,முருகனின் கனிவுறு கோங்கண்டு கதிரொளி கண்டு கரைந்து போகும் பனித் துளியாய் துயர் நீங்கப் பெற்று ஆனந்தப் பெருக்கில் முருகா சரணம் என உருகிச் செல்லும் காட்சியே இத்திருத்தலத்தில் நித்தம் நிகழும் நிகழ்வாகும்.
-
இத்திருக்கோயிலில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணி வேலைகள நடைபெற்று வருகிறது.





