
Century
11th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
துவித்தலம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சுமார் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தம் ஸ்வர்ணா புஷ்கராணி / ஸ்வர்ணப்ஜினி. தீர்த்தக் குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். இது அகிலாந்தேஸ்வரியம்மன் சன்னதி கொடி மரம் முன்பு அமைந்துள்ளது. இந்த நீர் மருத்துவ குணம் கொண்டுள்ளது என்கிறது தென்கரை புரணம். இதை விளக்குவதற்கு, ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் வீரபாண்டியன் இந்த புனித நீர் ஆதாரத்தில் 48 நாட்கள் குளித்துவிட்டு, ஸ்ரீமூலநாத இறைவனின் அருளால் குணமடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புனித திருக்குளத்தில் உள்ள நீர் மருத்துவ குணம் கொண்டிருப்பதாக இந்த நூற்றாண்டின் மக்களும் நம்புகிறார்கள்.
தினமும் ஐம்பது நபர்கள் பயன்பெறுகின்றனர்.
திருக்கோயில் வளாகத்திற்குள் ஒரு சிறிய திருமண மண்டபம் உள்ளது.





