Home/Temples/TN/Madurai/Arulmigu Mutheswarar Temple, Theppakulam West, Madurai - 625009
Heritage Templehrce

Arulmigu Mutheswarar Temple, Theppakulam West, Madurai - 625009

அருள்மிகு முத்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம் மேற்கு, மதுரை

🕉️ அருள்மிகு முத்தீஸ்வரர் Madurai, TN மரகதவல்லியம்மன்
Arulmigu Mutheswarar Temple, Theppakulam West, Madurai - 625009 — image 1
1 / 5
Also known as:சிவன்

History & Architecture

Century

18th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

கஜமுக விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வ மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை06:30 AM to 07:15 AM IST
சிறுகால சந்தி பூஜை (பொது அலங்காரம்)06:30 AM to 07:30 AM IST
உச்சிக்கால பூஜை11:00 AM to 11:45 AM IST
சாயரட்சை பூஜை04:30 PM to 05:15 PM IST

Temple Speciality

பரிகாரம்

நவகிரக தோஷம் நீங்கும் சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். ஆலயத்தின் மூலவரான முக்தீஸ்வரரை வணங்குவதின் மூலம் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பிரார்த்தனை

பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார்.

Wall Paintings

ஐராவதம் சிவபூஜை செய்தல்

ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதை கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான். ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனை பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.

More Temples Nearby

View all →