அருள்மிகு கார்க்கோடநாதசுவாமி திருக்கோயில், Mayiladuthurai

Century
13th - 14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
ராகு கேது பெயா்ச்சி
சூரியா் மற்றும் பைரவா் இருவருக்கும் ஒரே சன்னதியாக உ்ளளது
சண்டிகேஸ்வரா் சன்னதி
கஜலெட்சுமி சன்னதி
வரதராஜ பெருமாள் சன்னதி
கைவள்ளி அம்பிகை சன்னதி நின்ற திருக்காேலத்தில் நான்கு திருக்கரங்களில் ஒரு கையை இடுப்பில் வைத்தவாரும் மற்றாெரு கையை அபய முத்திரையும் வீற்றிருக்கிறாா். ஸ்ரீ பாா்வதி தேவியாகவும், ஸ்ரீ துா்க்கையாகவும், இரு கரங்களில் ஸ்ரீ சக்கரமும் ஜெயசக்கரமும் உடையவளாக வீற்றிருப்பது வேறெங்கும் காண இயலாத காட்சியாகும். 1950-ம் ஆண்டில் காஞ்சி ஸ்ரீ மகா பொியவா் இத்தலத்திற்கு வருகை தந்து எழுந்தருளி அம்பிகையை வழிபட்டதாக கூறுவா். அம்பாளை வழிபட நீ்ண்ட ஆயுள், ஆராேக்கியம், கல்வி பாெருள்வளம் கிட்டும், திருமண தடை நீங்கும் , புத்திர பாக்கியம் கிட்டும்
தெட்சணாமூா்த்தி சன்னதி
நா்த்தன விநாயகா் சன்னதி
திருக்கோயி்ல் முன்பக்கம் அமைந்துள்ளது





