Home/Temples/TN/Mayiladuthurai/Arulmigu Rajagopalaswamy Temple, Anathamangalam, Kazhiyappanallur - 609307
Heritage Templehrce

Arulmigu Rajagopalaswamy Temple, Anathamangalam, Kazhiyappanallur - 609307

அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், அனந்தமங்கலம், காழியப்பநல்லூர்

🕉️ அருள்மிகு வாசுதேவ பெருமாள் Mayiladuthurai, TN அருள்மிகு செங்கமலவல்லி
Arulmigu Rajagopalaswamy Temple, Anathamangalam, Kazhiyappanallur - 609307 — image 1
1 / 8
Also known as:ஆஞ்சநேயர்

History & Architecture

Century

16th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

விஜயநகரம்

Agama Tradition

பாஞ்சராத்திரம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

கனக விமானம்

Sacred Tree (Sthalavriksha)

துளசி

Pooja Timings

விஸ்வரூப பூஜை (முத்தங்கி சேவை)08:00 AM to 08:15 AM IST
காலசந்தி பூஜை (தங்கக்கவுசம் சேவை)09:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை (வெள்ளிக்கவசம்)12:30 PM to 01:00 PM IST
நித்ய அனுஷ்டானம் (ராஜஅலங்காரம்)05:00 PM to 05:15 PM IST
இராக்கால பூஜை (இல்லை)06:00 PM to 06:30 PM IST
அர்த்தஜாம பூஜை (இல்லை)07:45 PM to 08:00 PM IST

Temple Speciality

பிரார்த்தனை

சிறப்பு அஞ்சநேயருக்கு 3 கண்களால் கடவுள் முகம் உள்ளது. அவரது 10 கைகள் சங்கு சங்கு, சக்ரம், சூலம், கபலம், மாதாட்சம், பசமங்குசம், வில், அம்பு, சத்தாய், நவநீதம் ஆகியவற்றுடன் இரு பக்கங்களிலும் இரண்டு இறகுகள் உள்ளன. மயிலாதுதுரை, சிர்காலி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் பாதை வழியாக நேரடியாக கோவிலை அடையலாம். ரயில் பாதை சேவைகள் மயிலாதுதுரை வரை கிடைக்கின்றன.

Sub Shrines

அருள்மிகு வாசுதேவ பெருமாள்

அருள்மிகு வாசுதேவ பெருமாள்

பெருமாள் சன்னதி

பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தார்

கோதண்டராமர் சன்னதி

ராமர் சீதை லட்சுமணர் புராதன ஸ்தலம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி

ராமபிரான், நாரதரே தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம் என்றார். எனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் திரிநேத்ரம், பத்து கைகளும் தசபுஜம் கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அருள்மிகு பெருமாள் சன்னதி

அருள்மிகு பெருமாள் சன்னதி அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி அருள்மிகு தாயார் சன்னதி மூலவர் அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி அருள்மிகு கருடாழ்வார் சன்னதி அருள்மிகு விநாயகர் சன்னதி அருள்மிகு ஆழ்வார் சன்னதி

Temple Tank

திருக்குளம்

திருக்குளம் தூய்மை செய்யப்பட்ட பிறகு தண்ணீர் சேமிக்கப்படும்

Services

அன்னதானம்

அன்னதானம் ரூ. 200/- ரூ. 500/-

Facilities

குளியல் அறை வசதி

குளியல் அறை -2 கழிவறை 4

கழிவறை வசதி

வசதி விவரங்கள் சுகதாரம், வாஷ்ரூம், குளியல் அறை, ஓய்வு அறை மற்றும் அன்னதனம் வசதி

More Temples Nearby

View all →