அருள்மிகு சக்திமாரியம்மன் திருக்கோயில் காவேரி நகர், காவேரி நகர்

Sanctum Shape
சதுர வடிவம்
முன் காலத்தில் கோடை காலங்களில் அதிகமாக முத்து முத்தாக அம்மை நோய் தாக்கி, உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது. அந்த காலங்களில் மாரியம்மனுக்கு நேர்த்தி கடன் செய்து அம்மை நோயினை குணப்படுத்துவர். காலப்போக்கில் அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர் பக்தர்கள். இத்திருக்கோயிலில் முத்துமாரியம்மன், சக்தி மாரியம்மனாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.





