Home/Temples/TN/Mayiladuthurai/Arulmigu Uthvaaganathaswamy Temple, Thirumanancherri - 609801
Heritage Templehrce

Arulmigu Uthvaaganathaswamy Temple, Thirumanancherri - 609801

அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோயில், Thirumanancherri

🕉️ கல்யாணசுந்தரர் Mayiladuthurai, TN கோகிலாம்பாள்
Arulmigu Uthvaaganathaswamy Temple, Thirumanancherri - 609801 — image 1
1 / 8
Also known as:திருமணபிரார்த்தனைதலம்

History & Architecture

Century

10th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

அப்பர் (திருநாவுக்கரசு)

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

திராவிடம்

Sacred Tree (Sthalavriksha)

வன்னி

Pooja Timings

திருவனந்தல் பூஜை (நித்யபூஜை அலங்காரம்)06:34 AM to 08:35 PM IST
காலசந்தி பூஜை (நித்ய பூஜை அலங்காரம்ரம்)07:00 AM to 08:00 AM IST
உச்சிக்கால பூஜை (நித்யபூஜை அலங்காரம்)01:00 PM to 01:30 PM IST
சாயரட்சை பூஜை (நித்ய பூஜை அலங்காரம்)05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (நித்ய பூஜை அலங்காரம்)08:00 PM to 08:30 PM IST

Temple Speciality

பரிகாரம்

திருமணத் தடைகள் நீங்கி தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும்ட மணக்கோலநாதர் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரருக்கு மாலை சாற்றி வழிபடுகன்றனர். திருமண பரிகார அர்ச்சனை செய்து பின்னர் திருமணமாகி பழைய மாலையை இத்திருக்கோயிலில் செலுத்தி பூஜையை நிவர்த்தி செய்வார்கள்

Temple Tank

சப்தசாகர தீர்த்தம்

சப்த சாகர தீர்த்தம் வரலாறு ஒரு நாள் பிரம்மகற்பம் வரும்போது பிரம்ம தேவன் திருமணஞ்சேரியில் குடிபுகுந்தார். அது சமயம் கடல் பொங்கி எழுந்தது. ஈசனிடம் பிரம்மன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க ஈசன் கையமர்த்தி அருளினார். அதனால் அக்கடல் அங்கேயே தங்கிவிட்டது. கடல் தங்கிய இடத்தை கடலங்குடி எனக் கூறுவர் பின் அக்கடல் திருமணஞ்சேரி ஈசனை வழிபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டது எனவே ஈசன் அக்கடலை மாலையாக அணிந்து கொண்டார். மாலையாக அக்கடலும் ஓர் தீர்த்தமாகி சிவபெருமானை மான்புரச் சூழ்ந்துள்ளது. இதுவே சப்தசாகர தீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளது.

Services

அன்னதானம்

நாள்தோறும் நூறு நபர்களூக்கு அன்னதானம் போடப்படுகிறது. சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொறியல் ஊறுகாய்

Temple Services

சேவார்த்திகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது

Facilities

சக்கர நாற்காலி

முன்மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

ராஜகோபுரம் வெளிப்புறம் இடது பக்கத்தில் 3 பாதணி ஸ்டேன்ட் மற்றும் பாதணி பாதுகாப்பாளர் ஒருவர் உள்ளார்

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

அன்னதான கூடத்தில் 1 கட்டைகோபுரம் இடதுபக்கத்தில் 1

குளியல் அறை வசதி

கழிப்பறை பத்து அறைகள் குளியல் அறை பத்து அறைகள்

தங்குமிட வசதி

இரவு நேரங்களில் தங்கும் வசதி குளியல் வசதி கழிப்பறை வசதி

More Temples Nearby

View all →