அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோயில், Thirumanancherri

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி
திருமணத் தடைகள் நீங்கி தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும்ட மணக்கோலநாதர் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரருக்கு மாலை சாற்றி வழிபடுகன்றனர். திருமண பரிகார அர்ச்சனை செய்து பின்னர் திருமணமாகி பழைய மாலையை இத்திருக்கோயிலில் செலுத்தி பூஜையை நிவர்த்தி செய்வார்கள்
சப்த சாகர தீர்த்தம் வரலாறு ஒரு நாள் பிரம்மகற்பம் வரும்போது பிரம்ம தேவன் திருமணஞ்சேரியில் குடிபுகுந்தார். அது சமயம் கடல் பொங்கி எழுந்தது. ஈசனிடம் பிரம்மன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க ஈசன் கையமர்த்தி அருளினார். அதனால் அக்கடல் அங்கேயே தங்கிவிட்டது. கடல் தங்கிய இடத்தை கடலங்குடி எனக் கூறுவர் பின் அக்கடல் திருமணஞ்சேரி ஈசனை வழிபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டது எனவே ஈசன் அக்கடலை மாலையாக அணிந்து கொண்டார். மாலையாக அக்கடலும் ஓர் தீர்த்தமாகி சிவபெருமானை மான்புரச் சூழ்ந்துள்ளது. இதுவே சப்தசாகர தீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் நூறு நபர்களூக்கு அன்னதானம் போடப்படுகிறது. சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொறியல் ஊறுகாய்
சேவார்த்திகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது
முன்மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது
ராஜகோபுரம் வெளிப்புறம் இடது பக்கத்தில் 3 பாதணி ஸ்டேன்ட் மற்றும் பாதணி பாதுகாப்பாளர் ஒருவர் உள்ளார்
அன்னதான கூடத்தில் 1 கட்டைகோபுரம் இடதுபக்கத்தில் 1
கழிப்பறை பத்து அறைகள் குளியல் அறை பத்து அறைகள்
இரவு நேரங்களில் தங்கும் வசதி குளியல் வசதி கழிப்பறை வசதி





