அருள்மிகு பைரவநாதசுவாமி திருக்கோயில், தகட்டூர்

Century
18th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
நாவல் மரம்
இவ்வாலயத்தில் திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் அருள்வாக்கு கூறப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் குழந்தை இல்லாதவர்கள் அருள்வாக்கில் கூறப்படும் பிரார்த்தனை நிறைவேற்றினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்
திருக்கோயிலின் முன்புறம் திருக்குளம் அமைந்துள்ளது.
மூலவர்
தினசரி 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
திருக்கோயில் திருமண மண்டபத்தில் நாற்காலிகள், மேஜைகள், சமையல் பாத்திரங்கள் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன





