அருள்மிகு காயாரோகணசுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம் நகர், நாகப்பட்டினம்

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சேரன், சோழன், நாயக்கர், பல்லவர், பாண்டியன், பிற்கால சோழர்கள்
Praised By
சைவ நால்வர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
புன்னை மரம்
பதினெட்டு சித்தர்களின் ஒருவரான அழுகனி சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலம்
இந்த கோயில் குளம் இக்கோயில் பின்புறம் உள்ளது.
ஸ்தல மூலவர் சிற்பம்
தினமும் 25 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக நூல் நிலையம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்மிக புத்தகங்கள், பண்டைய கால வரலாறுகள் இன்னும் பல புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
குளியலறை வசதி பக்தர்கள் பயன்பாட்டிற்காக உள்ளது
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கும் ஸ்டான்ட் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரீக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.




