Home/Temples/TN/Nagapattinam/Arulmigu Navaneetheswara Swamy Temple, Sikkal, Sikkal - 611108
Heritage Templehrce

Arulmigu Navaneetheswara Swamy Temple, Sikkal, Sikkal - 611108

அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல்

🕉️ நவநீதேசுவரர் Nagapattinam, TN
Arulmigu Navaneetheswara Swamy Temple, Sikkal, Sikkal - 611108 — image 1
1 / 5
Also known as:சிக்கல் சிங்காரவேலவர் கோயில்

History & Architecture

Century

13th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

தி௫ஞானசம்பந்தா்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

வட்ட எண்கோண வடிவம்

Sacred Tree (Sthalavriksha)

மல்லிகை

Pooja Timings

உஷக்கால பூஜை05:15 AM to 05:45 AM IST
காலசந்தி பூஜை09:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை12:30 PM to 12:45 PM IST
சாயரட்சை பூஜை04:30 PM to 05:00 PM IST
இரண்டாம்கால பூஜை08:00 PM to 08:15 PM IST
அர்த்தஜாம பூஜை09:00 PM to 09:15 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

1) சிவன் சிறப்பு காமதேனு சாபம் நீங்கியது தேவலோகத்திலுள்ள காமதேனுக்கு சாபம் பெற்று புலிமுகம் கொண்டது. சாபம் நீங்க இத்திருத்தலத் தில் தபம் செய்து தன் சுய உருவம் பெற்றது. 2) சிங்காரவேல்வர் சிறப்பு வேல் வாங்கிய ஸ்தலம் உற்சவரே மூலவராகவும் காட்சியளிக்கிறார். அசுரனை வதம் செய்வதற்கு அன்னையிடம் வேல் வாங்கிய ஸ்தலம் . வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் திருமேனி எங்கும் வியர்க்கும் மகிமை உள்ள ஸ்தலம் .

வரலாற்று சிறப்பு

இத்திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெட்சிணாமூர்த்திக்கு அருகில் ஸ்தல விருட்சம் மல்லிகை கொடி உள்ளது.

தல விருட்சம்

கோயிலுக்கு மேற்கில் உள்ளது. காமதேனுப் பசுவின் பாலினால் இக்குளம் நிறைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. அமிர்த தடாகம் என்று சொல்லப்படும் ஷீரபுஷ்கரணி என்றும் சுதாநிதி என்றும் வடமொழியில் சொல்லப்படுகின்றன.

Temple Tank

பாற்குளம்

பாற்குளம் (அமிர்தபுஷ்கரணி) - கோயிலுக்கு மேற்கில் உள்ளது. காமதேனு பசுவின் பாலினால் இக்குளம் நிறைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. அமிர்த தடாகம் என்று சொல்லப்படும் ஷீரபுஷ்கரணி என்றும் சுதாநிதி என்றும் வடமொழியில் சொல்லப்படுகின்றன.

Wall Paintings

திருமண மண்டபம்

திருமண மண்டபம்

Services

அன்னதானம்

இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12.30 மணிக்கு 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

நன்கொடை

திருப்பணி நன்கொடை

Temple Services

நன்கொடைகள்

திருப்பணி

திருத்தேர் திருப்பணி

Facilities

மரத் தேர்

கந்தசஷ்டி மற்றும் சித்திரை திருவிழாவில் மரத்தேரில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

வெள்ளித் தேர்

சேவார்த்திகளின் வேண்டுதலுக்காக வெள்ளித்தேரில் சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் வெளிப்பிரகாரம் சுற்றப்பட்டு வருகிறது . மேலும் திருவிழாக்களில் திருக்கல்யாணத்தன்று வெள்ளித்தேரில் சுவாமி வீதியுலா நடைபெறும்

குளியல் அறை வசதி

ஆண்கள் குளியல் அறை 2 பெண்கள் குளியல் அறை 2

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயில் நுழைவு வாயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளது.

சக்கர நாற்காலி

சக்கர நாற்காலி அலுவலக வாசலில் உள்ளது.

More Temples Nearby

View all →