அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயில், சிக்கல்

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
வட்ட எண்கோண வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
மல்லிகை
1) சிவன் சிறப்பு காமதேனு சாபம் நீங்கியது தேவலோகத்திலுள்ள காமதேனுக்கு சாபம் பெற்று புலிமுகம் கொண்டது. சாபம் நீங்க இத்திருத்தலத் தில் தபம் செய்து தன் சுய உருவம் பெற்றது. 2) சிங்காரவேல்வர் சிறப்பு வேல் வாங்கிய ஸ்தலம் உற்சவரே மூலவராகவும் காட்சியளிக்கிறார். அசுரனை வதம் செய்வதற்கு அன்னையிடம் வேல் வாங்கிய ஸ்தலம் . வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் திருமேனி எங்கும் வியர்க்கும் மகிமை உள்ள ஸ்தலம் .
இத்திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெட்சிணாமூர்த்திக்கு அருகில் ஸ்தல விருட்சம் மல்லிகை கொடி உள்ளது.
கோயிலுக்கு மேற்கில் உள்ளது. காமதேனுப் பசுவின் பாலினால் இக்குளம் நிறைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. அமிர்த தடாகம் என்று சொல்லப்படும் ஷீரபுஷ்கரணி என்றும் சுதாநிதி என்றும் வடமொழியில் சொல்லப்படுகின்றன.
பாற்குளம் (அமிர்தபுஷ்கரணி) - கோயிலுக்கு மேற்கில் உள்ளது. காமதேனு பசுவின் பாலினால் இக்குளம் நிறைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. அமிர்த தடாகம் என்று சொல்லப்படும் ஷீரபுஷ்கரணி என்றும் சுதாநிதி என்றும் வடமொழியில் சொல்லப்படுகின்றன.
திருமண மண்டபம்
இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12.30 மணிக்கு 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
திருப்பணி நன்கொடை
நன்கொடைகள்
திருத்தேர் திருப்பணி
கந்தசஷ்டி மற்றும் சித்திரை திருவிழாவில் மரத்தேரில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
சேவார்த்திகளின் வேண்டுதலுக்காக வெள்ளித்தேரில் சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் வெளிப்பிரகாரம் சுற்றப்பட்டு வருகிறது . மேலும் திருவிழாக்களில் திருக்கல்யாணத்தன்று வெள்ளித்தேரில் சுவாமி வீதியுலா நடைபெறும்
ஆண்கள் குளியல் அறை 2 பெண்கள் குளியல் அறை 2
திருக்கோயில் நுழைவு வாயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளது.
சக்கர நாற்காலி அலுவலக வாசலில் உள்ளது.





