அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, எட்டுக்குடி

Century
15th நூற்றாண்டு
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னிமரம்
18 சித்தா்களில் ஒருவரான வன்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலம்
திருக்கோயிலின் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைப்பட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் எனபது சிறப்புடையது
திருக்கோயிலின் பிராகார ஐயப்பன் சன்னதியின் விமானத்த்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட ஐயப்பன் உள்ளது
திருக்கோயிலின் பிராகார கஜலெட்சுமி சன்னதியின் விமானத்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட கஜலட்சுமி உள்ளது
திருக்கோயிலின் பிரகாரத்தில் பிராதன விநாயகர் சன்னதியின் விமானத்த்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட சித்தி விநாயகர் உள்ளது
திருக்கோயிலின் மூலவர் விமானத்த்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட ஆறுமுக வேலவர், பழனி ஆண்டவர்,சிங்காரவேலர் உள்ளது
திருக்கோயிலின் பிராகார சுந்தரேஸ்வரர் சன்னதியின் விமானத்த்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட பிரம்மா உள்ளது
திருக்கோயிலின் முன் பிரகாரத்தில் ஆனந்தவல்லி அம்மன் விமானத்தில் சிமென்ட் சுதையால் செய்யப்படஅம்பாள், பூதம் உள்ளது
திருக்கோயிலின் பிரகாரத்தில் சிவன் சௌந்தரேஸ்வரர் சன்னதியின் விமானத்த்தில் சிமென்ட் சுதையால் செய்யப்பட சிவன் சௌந்தரேஸ்வரர் உள்ளது
இத்திருக்கோயில் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு விஷேச நாட்களை தவிர இதர நாட்களில் திருக்கோயில் உள் பிரகாரத்தில் மட்டும் ரூ.501 செலுத்தி கட்டணமாக செலுத்தி பதிவு செய்யும் நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
இத்திருக்கோயிலில் ஒவ்வவொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமியில் - பிரம்ம உர்ச்சவம் வெகு விமர்சயாக நரடபெறும்,
-
-
-
-
-
-
காவடிமண்டபம் வடக்குவீதியில் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது மண்டபத்தில் 50 நாற்காலி வசதி உள்ளது. மண்டபவாடகை ரூபாய் 7500/ம் சமையல்கூடம் வாடகை ரூபாய்2000/ம்(மின்கட்டணம் யூனிட்டுக்குரூபாய்20/ம்) ரூம் இரண்டு உள்ளது அதற்கான வாடகை ரூம் ஓன்றுக்கு 750 ரூபாய் திருக்கோயில் அலுவலக நேரத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம் .இதர விபரங்களுக்கு அலுவலகத்தை அணுகவும்.
-
-
தெய்வசிகாமணிதிருமணமண்டபம்
திருக்கோயிலுக்க வருகைபுரியும் நடக்க இயலாத முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
-




