
Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சேரன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
ஒரு நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சித்தர்கள் வாழ்ந்த இடம் கொல்லிமலை ஆகும், இத்திருக்கோயிலின் சிறப்பு சித்தர்களால் பூஜிக்கபட்ட சுவாமி சன்னதியும் அம்பாள் சன்னதியும் ஆகும். இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதிக்கு முன் ஸ்ரீ சக்ரம் மேல் பகுத்தியில் உள்ளது . அறுத்த மீன் பொருத்திய அறம் பாளிக்கும் சமேத அறம்வளர்த்தநாயகி உடனுறை அறப்பளிஸ்வரர் சுவாமி ஆகும். பாவத்தை நீக்கி அறத்தை காப்பதாக பொருள் ஆகும். இத்திருக்கோயிலின் சிறப்பை பற்றி திருநாவுக்கரசுரால் பாடல் பாடிய வைப்பு ஸ்தல். விநாயகர் சன்னதிக்கு அருகில் கால்லிள் கை வைத்து வேண்டி கொண்டாள் கால் தனாக சுற்றுவது இத்திருக்கோயிலின் சிறப்பு ஆகும். இத்திருக்கோயிலின் உப சன்னதியான ஆறுமுக முருகபெருமாளை பற்றி அருணகிரிநாதர் பாடிஉள்ளளர். பாடல் ( குளிர் தூங்கு குற்றத்தின் புல்லயார் பூசம் மூன்ரெரி செய்தவன் ) என்ற பாடல். இத்திருக்கோயிலுக்கு மேலும் சிறப்பிக்கிறது.
பொறுந்தாது
பஞ்ச நதி ஆறூ
பொறுந்தாது
பொறுந்தாது
இல்லை





