
Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
மற்றவர்கள்
Praised By
அருணகிரிநாதர்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சுதை
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
கிபி 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கொங்கு ராஜபுரத்துறை பெருமானே என்று பாடி புகழ்ந்துள்ளார் இப்பாடல் இத்திருக்கோயிலில் உள்ள ஆறுமுக பெருமானை பற்றியது
இங்கு அறம்வளர்த்த நாயகி அம்மன் அருள் பாலிக்கிறார்
இங்கு ஆறுமுக ஸ்வாமி அருள் பாலிக்கிறார்
வல்வில் ஓரி உடைய வீரத்தை விலகும் சிற்பம்
கிளிமண்டப சிற்பம் அம்பாள் சன்னதிற்கு நேர் எதிரில் உள்ளது அந்த கிளிமண்டப சிற்பத்தி மூன்று இசை தூண்கள் உள்ளது மற்றும் நான்கு மான்கள் ஒரே முகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் உள்ளது.
ஆறுமுக ஸ்வாமி சன்னதி அருகில்திருமணம் நடைபெறும்
குடி நீர் வசதி மடப்பள்ளியில் அமைந்துள்ளது
தேர் கொட்டகையில் நிறுத்த பட்டிருக்கும்




