அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், Perambur

Century
20th - 21th நூற்றாண்டு
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு மற்றும் உசிலை மரம்
இத்திருக்கோவில் குழந்தை பாக்கியம் மற்றும் திருமணம் பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.இத்திருக்கோயில் வழங்கப்படும் பிரத்தனை சீட்டில் தங்கள் வேண்டுதலை எழுதி கட்டி வேண்டிக்கொள்ளும் போது தங்கள் பிரத்தனை நிறைவேறும் என நம்பப்படுகிறது.
நல்ல நிலை
திருக்கோவில் குளம்
திருக்கோவிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு சக்கர நாற்காலி வசதி உள்ளது.
பொது நன்கொடை
அர்ச்சனை
இத்திருக்கோவிலில் தினசரி 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
திருக்கோயில் அருகில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளது
இத்திருக்கோயிலின் மண்டபத்தில் பிரசாதக்கடை அருகில் பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருக்கோவிலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய வீல்சேர் வசதி உள்ளது.
இத்திருக்கோவிலில் பக்தர்களுக்கு கழிவறை , குளியலறை வசதி, குடிநீர் வசதி , வீல் ஷேர் வசதி செய்யப்பட்டுள்ளது





