அருள்மிகு உந்திபூத்த பெருமாள் திருக்கோயில், Thondi

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
இத்திருத்தலத்தில் அருள்மிகு உந்திபூத்தப் பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம் ,கார்த்திகை நட்சத்திரத்தில் பெருமாளை வழிப்பட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். அதுபோல வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் இத்திருத்தலத்தில் பெருமாளை வேண்டினால் குணமாகும் என்பது ஐதீகம்
அருள்மிகு பதினெட்டாம்படி கருப்பர் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் வேண்டுவதை அருளுவதாக சொல்லப்படுகிறது /
அன்னதானம் 5௦ பக்கதர்களுக்கு நாள்தோறும் நண்பகல் 12.3௦ மணிக்கு வழங்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது . பக்தர்கள் நாளொன்றுக்கு ரூபாய் .20௦௦/- செலுத்தி உபயமாக அன்னதானம் வழங்கும் வசதி உள்ளது .
திருக்கோவிலில் உடை மாற்றும் வசதி உள்ளது .





