
Century
20th - 21th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
காவேரி ஆற்றங்கறை ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது
குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவர்
தினமும் 50 நபர்களுக்கு மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது (பொன்னி அரிசி சாதம், சாம்பார், ரசம், பொறியல், மோர், ஊருகாய்)
பக்தர்கள் ரூ-1500 திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி மாலை - 4.00 மணிக்கு தங்கத்தேர் புறப்பபட்டில் கலந்து கொள்ளலாம் (மாசி மஹாவிவராத்திரி திருவிழா காலங்களுக்கு பொருந்ததாது)
பக்தர்களின் நேர்த்திக்கடனாக காசு,பழவகைகள், குண்டு வெள்ளம், கற்கண்டு, அரிசி ஆகியவைகள் துலாபாரமக வழங்கப்பட்டு வருகிறது.
மாசி மஹா சிவராத்திரி ஆண்டுத்திருவழாவின் போது 3 நாட்கள் மரத்தேர் ஓட்டம் நடைபெறும்
நல்ல சுகாதாரமாக உள்ளது




