
Century
தெரியவில்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
சுமார் 100 ஆண்டுகளுக்க முற்பட்ட ஸ்ரீ லஸ் ஸ்ரீ தம்பிரான் சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் அதிகளவில் திருமணங்கள் நடைபெறுகின்றது.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி பகுதியில் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் ஜீவ சமாதி அமைந்துள்ளது. ஸ்ரீ லஸ் ஸ்ரீ தம்பிரான் சுவாமிகள் சிவனுக்கு பூஜைகள் செய்து கொண்டு முக்திக்கு வழி கேட்டார். இறைவன் அவருக்கு மேச்சேரியில் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் சென்று சிவனை வழிபட்டு ஜீவ சமாதி அடைய வரம் அருளியுள்ளாதாக கூறப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலின் சிறப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் மூலவருக்கு வடகிழக்கு பகுதியில் ஸ்ரீ கால பைரவர் சன்னதி அமைந்துள்ள. பிரதி மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் ஆகியவை செய்யப்படுகிறது. அந்நாளில் திருக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் யாக பூஜையில் கலந்து கொள்ள வருகை புரிவார்கள். பூஜையில் சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள் வடை மாலை, பானகம், பிரசாதமாக வழங்கப்படுகிறது. செவ்வரளி மாலை, வெண்பூசணி தீபம், தேங்காய் தீபம், மிளகு தீபம் போன்ற பிரார்த்தனை செய்யப்படும். இந்த பிரார்த்தனைகள் மூலம் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதால் பக்தர்கள் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
துர்க்கையம்மன்
தட்சினாமூர்த்தி
விநாயகர்
சிவசூரியநாராயணமூர்த்தி
ஸ்ரீ நடராஜர்
சிவகாமி அம்பாள், வெண்கல சிலை
ஸ்ரீ சௌந்திர நாயகி அம்மன்
பிரதோஷ மூர்த்தி
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ ஐய்யப்பன்
ஸ்ரீ சௌந்திர நாயகி அம்மன்
மூலவர்
காவிரி குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது





