அருள்மிகு சித்தேசுவரர் ஞானசற்குரு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, பெருமம்பட்டி

Century
18th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
விஜயநகரம்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருமூலதேவ (திருமூலர்) நாயனார்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாழிக்கிணறுகளில் பக்தர்கள் புனிதநீராடுவது வழக்கம். பெண்களுக்கென சுற்றுச்சுவர் மற்றும் உடை மாற்றும் அறை பாதுகாப்புடன் பெண்கள் தெப்பக்குளம் அமையப்பெற்றுள்ளது.




