
Century
9th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன், பாண்டியன்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பாதிரிமரம்
இத்திருக்கோயிலின் உபசன்னதி சுகவனசுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்
அருள்மிகு சுகவன நடராஜர் சன்னதியில் நடராஜ பெருமானுக்கு வலது புற சன்னதி நுழைவு பகுதியில் பரதநாட்டியத்தை தோற்றுவித்த பதஞ்சலி முனிவரின் புடைப்பு சிற்பம் உள்ளது. சேலம் மாவட்ட திருக்கோயில்களில்களில் வேறு எத்திருக்கோயிலிலும் இச்சிற்பம் இல்லை.
திருக்கோயிலில் நவக்கிரக சன்னதிக்கு மேற்புறம் உள்ள செம்பு தகட்டில் இரு பல்லிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நமது உடம்பில் பல்லி விழுவதால் ஏற்படும் அசுப பலன்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக பல்லி உருவத்தினை வழிபடுவது சிறப்பு
தவளைகள் வசிக்காத அமண்டுக தீர்த்தம் திருக்கோயில் அபிசேகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது
இத்திருக்கோயிலின் அம்மன் சன்னதி
இத்திருக்கோயிலின் முதன்மை சன்னதி
அருள்மிககு சண்டிகேஸ்வரர் சன்னதி
அருள்மிகு வலம்புரி விநாயகர் உப சன்னதி
அருள்மிகு தட்சிணாமூர்த்தி உபசன்னதி
அருள்மிகு சுகவனசுப்பிரமணியர் உபசன்னதி
அருள்மிகு பைரவர் உபசன்னதி
தனது மகன்களுடன் கூடிய ஜேஸ்டா தேவீ கல் சிற்பம்
3 பனம் பழங்கள் சிற்பம் வலம்புரி விநாயகர் சன்னதியில் உள்ளது
மன்மதன் அம்பு விடுதல் சிற்பம் 16 கால் மண்டபத்தில் உள்ளது
அண்ணாமலையார் சிற்பம் சுவாமி சன்னதி பின்புறம் கோஷ்டத்தில் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதியில் திருவாவினன்குடி சிற்பம் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதிகோஷ்டத்தில் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
விளக்கு தூணில் உள்ளது
கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் தரையில் மீன் சிற்பம் உள்ளது
கங்காள மூர்த்தி சிற்பம் மேற்கு ராஜகோபுரத்தின் அருகில் உள்ளது
12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் அதில் நடன கணபதி சிற்பம்
நன்கொடை இ-வசதி உள்ளது
இத்திருக்கோயிலில் தினசரி 75 நபர்களுக்கும்,உபகோயில் அருள்மிகு காசிவிசுவநாதா் திருக்கோயிலில் 50 நபர்களுக்கும் மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மை செய்தல்
சிறப்பு நுழைவு கட்டணம் -ரூ .10/-
.இத்திருக்கோயிலில் தங்கரதம் உலா வசதி உள்ளது. இதில் பக்தர்கள் கட்டணமாக ரூ.2000/-ம் செலுத்தி தங்களது திருமணநாள் , பிறந்த நாள் மற்றும் தங்களது வேண்டுதல்கள் / சேவைகளை பன்டுத்திக்கொள்ளலாம் .
பொது நன்கொடை,திருப்பணி நன்கொடை,குறிப்பிட்ட உபயவரவு ஆகியவைக்காக
பக்தர்களின் பயன்பாட்டிற்கென ஆண்கள் கழிவறை-3 குளியலறை-1 மற்றும் பெண்கள் கழிவறை-3 குளியலறை-1 ஆகியவை உள்ளது.
இத்திருக்கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு மணமகளின் வயது 21-ம்,மணமகளின் வயது - 18 ம் பூர்த்தி அடைந்தும், மணமக்களுக்கு முதல் திருமணம் என இணையதளம் வழியாக சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். இதற்கு பதிவு கட்டணமாக ரூ,1000/- பெறப்படுகிறது. மேலும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் பதிவு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் சிறிய அளவிலான திருமண மண்டபம் உள்ளது. இதற்கு கட்டணம் ரூ.2000/- ஆகும்.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் எளிதில் செய்திடும் வகையில் சக்கர நாற்காலி வசதி மற்றும் சாய்வுதளம் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கைபேசி எண்,96774 45785 ( திரு.கா.ராஜா, இரவு காவலர்)
பக்தர்களுக்கு இலவச பாதணி பாதுகாப்பு வசதி உள்ளது
இத்திருக்கோயிலில் தங்கரதம் உலா வசதி உள்ளது. பக்தர்கள் தங்களது பிறந்தநாள், திருமணநாள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.2000/- ஆகும்.
இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது





