அருள்மிகு ஆட்கொண்டநாதசுவாமி திருக்கோயில், Iraniyur

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வ மரம்
மஹாவிஷ்ணு இரணியனை சம்காரம் செய்து ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் இங்கு ஆட்கொண்டநாதர் ஸ்வாமியை வழிபட்டு நீங்கியது.என்பது ஐதீகம் .இங்கு ஆட்கொண்டநாதரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம் .
அருள்மிகு நடராஜர் சன்னதி இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் இருக்கும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு ஆட்கொண்ட விநாயகர்
அருள்மிகு அஷ்டலட்சுமியை வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் .
காலபைரவர் சத்ருசம்கார பைரவர் . பைரவரை வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
சோமாஸ்கந்தரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
சூர்ய நல தீர்த்தம் இக்குளத்தில் மகாவிஷ்ணு நீராடிய பின்னர் சிவபெருமானை வழிபட்டதால் தான் பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தியானதாக கூறப்படுகிறது. எனவே இத்திருக்குளத்தில் புனித நீராடினால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்
ருத்ரமூர்த்தி
சண்முகர்
தலாடரூபர்
பிரியாவிடை
பிச்சாடனர்
அகோராஸ்தரம்
காலசம்காரர்
கல்யாணசுந்தரர்
மாதொருபாதியர்
முப்புரம்எரித்தவர்
வல்லனபவிநாயகர்
வீரபத்திரர்
திருக்கோவிலுக்கு வெளிப்புறத்தில் விடுதி உள்ளது .
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது .





