அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Meenakshipuram, Karaikudi

Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
பிரார்த்தனை ஸ்தலம். இத்திருக்கோவிலில் தக்காளி வைத்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் .
அன்னதானம் 100 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது .மதியம் 12.மணிக்கு வழங்கப்படுகிறது . அன்னதானம் திருக்கோவில் நிதி மூலம் ,கட்டளைதாரர் மூலம் நன்கொடை 25௦௦/-செலுத்தி உபாயத்தாரர் திட்ட நிதி மூலமும் அன்னதானம் பக்தர்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படுகிறது . குடிநீர் கழிவறை வசதி
வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சக்கர நாற்காலி உள்ளது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதான பயனாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது .
திருக்கோயில் வெளிபுறத்தில் பெரிய தொட்டியுடன் குளியலறைகள் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியே குளியலறை வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.





