
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு
இவ்வாலயத்தின் சிறப்பானது பக்கதர்களின் வேண்டுதலுக்கு அன்னையான அங்காளம்மன் உடனடியாக செவிசாய்ப்பாள் . பக்கதர்கள் தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்பிக்கும் பொருட்டு வெகு விரைவில் அவை யாவும் நிறைகளாக மாறும். இதனின் பொருட்டு இத்திருத்தலம் வேண்டுதல் தலமாக கருதப்படுகிறது.
இவ்வாலயத்தில் விநாயகபெருமானுக்கு தனியாக ஒரு சன்னதி அமைந்துள்ளது. திருத்தலத்தின் நுழைவு வாயிலின் இடது பக்கத்தில் இச்சன்னதி இடம்பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தின் மேல் கூரையின் பக்கங்களில் பூதகணங்கள் மற்றும் சிங்கம் முதலான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.





