
Century
18th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Agama Tradition
காரண ஆகமம்
தஞ்சையில் கோடியம்மன் முதலான எட்டு திக்கு காளிகளில் மேற்கு திசையில் வடபத்திர காளியம்மன் காவல் தெய்வமாக அமைந்துள்ளது. இந்த இடம் நாணல் காடாக இருந்ததால் இநத இடத்திற்கு பச்சை நாணல் சந்து என்று பெயர் உள்ளது. மன்னர் போருக்கு செல்லும் போது ஆயுதங்களை இக்கோயிலில் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்வது வழக்கம்.





